250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு
திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்பது (15:87) திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். (பார்க்க: புகாரி 4474, 4647)