185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு
இவ்வசனத்தில் (33:60) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலை விரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே நிறைவேறியது பற்றி கூறப்படுகிறது