உளத்தூய்மை

மொத்த வசனங்கள் : 4

இந்த அத்தியாயத்தின் மொத்த கருத்தும் ஓரிறைக் கொள்கையைத் தூய்மையாகக் கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
112:1. "அல்லாஹ் ஒருவன்" என கூறுவீராக!
112:2. அல்லாஹ் தேவைகளற்றவன்.485
112:3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
112:4. அவனுக்கு நிகராக யாருமில்லை.