441. இரண்டு மரணம்
உயிரற்று இருந்த உங்களுக்கு உயிர் கொடுத்தான் என்று இவ்வசனத்தில் 2:28 கூறப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் படைக்கப்படுவதற்கு முன் எங்கும் இருக்கவில்லை. எப்பொருளாகவும் இருக்கவில்லை. அந்த நிலை தான் இங்கே உயிரற்ற நிலை என்று குறிப்பிடப்படுகிறது. எதுவாகவும் இல்லாதிருந்த உங்களுக்கு உயிர் கொடுத்தான் என்பது இதன் கருத்தாகும்.