129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு
இவ்வசனத்தில் (4:127) பெண்கள் பற்றியும், அனாதைகள் பற்றியும், பலவீனமானவர்கள் பற்றியும் ஏற்கனவே கூறியது நினைவுபடுத்தப்படுகின்றது.
4:2-6, 4:9 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளதைத் தான் இவ்வசனம் நினைவுபடுத்துகின்றது.