131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

இவ்வசனத்தில் (4:140) "இவ்வேதத்தில் அவன் அருளியுள்ளான்" என்று இறைவன் குறிப்பிடுகிறான். இது ஏற்கனவே திருக்குர்ஆனின் 6:68 வசனத்தில் கூறியுள்ளதைக் குறிக்கும்.